719
அண்ணாமலையின் தேர்தல் வெற்றி தொடர்பாக மாற்றுக் கட்சி நண்பர்களுடன் கட்டிய பந்தயத்தில் தோல்வி அடைந்ததால் தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சியில் பா.ஜ.க பிரமுகர் ஒருவர் சாலையில் அமர்ந்து மொட்டையடித்துக...

742
இனி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என கேரள முன்னாள் முதலமைச்சர் கே.கருணாகரனின் மகனும், திருச்சூர் காங்கிரஸ் வேட்பாளருமான முரளீதரன் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. திருச்சூரில் பா.ஜ.க. ...

179
தேர்தல் பிரசாரத்தில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என்று பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பா.ஜ.க.வுக்கு அனுப்பியுள்ள நோட்டீசில், சமூகத்தில்...

214
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, சுவாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்த பிறகு கோயில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங...

179
திருவாரூர் மாவட்டம் ஓகையில் பா.ஜ.க பிரமுகர் மீதான தாக்குதல் தொடர்பாக அதே கட்சியின் மாவட்டத் தலைவர் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விவசாய பிரிவு நிர்வாகியான மதுசூ...

396
பிரதமர் மோடியின் சுவநிதி திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் தெருவோரம் கடைத்துள்ள பல்லாயிரக்கணக்கானோர் பலனடைந்துள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார். பெங்களூரு தெற்கு தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் தேஜஸ்வி சூர...

350
புதுச்சேரி ராஜ்பவன் தொகுதிக்கு உட்பட்ட சுசீலாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. முன்னாள் அமைச்சர் கண்ணனின் மகன் விக்...



BIG STORY